Saturday, September 22, 2012

தமிழ் கவிதை: காதல்மழை

divya nagesh unseen pics

அழகான மாலை நேரம்,
மழை பெய்வதற்கு
மேகங்கள்
தயாராகி கொண்டிருக்கிறது,
நீயோ குடையைத்தேட
ஆரம்பிக்கிறாய்,

விட்டுவிடு
கொஞ்சநேரம்
காதல்மழையில்
நான் நனைந்து வருகிறேன்..

காதலுடன்
ப.சுரேஷ்..

No comments:

Post a Comment

நாகரிகமான வார்த்தைகளில் உங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...