Monday, August 27, 2012

அறிந்ததும் அறியாததும் 1



  • காந்திக்கு "மகாத்மா" என்ற பட்டத்தை வழங்கியவர் ரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
  • பனாரஸ் இந்து பல்கலைகழகத்தை நிறுவியவர் மதன் மோகனை மாளவிய என்பவர் ஆவார்.
  • தமிழ் நாடு மின்சார வாரியம் 1957 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
  • தமிழகத்தில் சூரிய கோவிலைக் கட்டியவர் முதலாம் குலோத்துங்கன் ஆவார்.
  • இந்தியாவில் முதல் பெண் உதவி ஜெனரல் புனிதா அரோரா என்பவர் ஆவார்.
  • பொருளாதாரத்தில் முதல் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் - டாக்டர் அமர்த்தியா சென் என்பவர் ஆவார்.
  • பவானி சாகர் அணை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது
  • பழவேற்காடு பறவைகள் சரணாலயம் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.


No comments:

Post a Comment

நாகரிகமான வார்த்தைகளில் உங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...