- காந்திக்கு "மகாத்மா" என்ற பட்டத்தை வழங்கியவர் ரவீந்திரநாத் தாகூர் ஆவார்.
- பனாரஸ் இந்து பல்கலைகழகத்தை நிறுவியவர் மதன் மோகனை மாளவிய என்பவர் ஆவார்.
- தமிழ் நாடு மின்சார வாரியம் 1957 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
- தமிழகத்தில் சூரிய கோவிலைக் கட்டியவர் முதலாம் குலோத்துங்கன் ஆவார்.
- இந்தியாவில் முதல் பெண் உதவி ஜெனரல் புனிதா அரோரா என்பவர் ஆவார்.
- பொருளாதாரத்தில் முதல் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் - டாக்டர் அமர்த்தியா சென் என்பவர் ஆவார்.
- பவானி சாகர் அணை ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது
- பழவேற்காடு பறவைகள் சரணாலயம் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
Monday, August 27, 2012
அறிந்ததும் அறியாததும் 1
Labels:
அறிந்ததும் அறியாததும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நாகரிகமான வார்த்தைகளில் உங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தவும்