Thursday, August 16, 2012

தமிழ் கவிதை: பாவம் என் தலையணை..

 

தேர்வறையின்
இறுதி நேரத்தை போல
வேகமாக செயல் படுகிறேன்...
உன் கைகோர்ப்பதில்,
உன்னை முத்தமிடுவதில்,
உன்னை கட்டி பிடிப்பதில்..

பாவம் என் தலையணை..

அன்புடன்
ப.சுரேஷ்..

No comments:

Post a Comment

நாகரிகமான வார்த்தைகளில் உங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...