Thursday, August 9, 2012

இது தான் காதலா? தமிழ் கவிதை


ஒரு பகல் பொழுதில்

உன்னை கண்டேன் பெண்ணே....

அன்றே தொலைத்து விட்டேன்

என் இரவுத் தூக்கத்தை !

காதல் விழிப்புணர்வு என்பது

இது தானோ ....!

***********************************************************

No comments:

Post a Comment

நாகரிகமான வார்த்தைகளில் உங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...