Thursday, August 9, 2012

பூமியை வாழ விடு !


காகிதங்களில்

காவியங்கள்

எழுந்தாலும்

அவை

கல்லறை

சென்ற

மரங்களின் தடங்களே !

இயற்கை அன்னையின்

இனிய வரங்கள்

இன்றியமையாத மரங்கள் !

இதை மனதில் கொண்டே

மரம் வெட்டுதலை

விட்டிடுவோம்

புதிய மரக்கன்றுகளை நட்டிடுவோம் !

இணையில்ல பூமியை

வாழ விடுவோம் !

**********************************************************

No comments:

Post a Comment

நாகரிகமான வார்த்தைகளில் உங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...