Tuesday, August 21, 2012

விவேகானந்தர் பொன்மொழிகள் 2 - வலிமை



நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.

நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால்

பலவீனனாகவே நீ ஆகிவிடுகிறாய்.

நீ உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால்

வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.

No comments:

Post a Comment

நாகரிகமான வார்த்தைகளில் உங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...