Wednesday, August 22, 2012

விவேகானந்தர் பொன்மொழிகள் 3 - இக்காலத்து நாத்திகன்



எவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ

அவனே நாத்திகன்.

பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லதவனைத்தான்

நாத்திகன் என்று குறிப்பிட்டன.

புதிய மதம் தன்னம்பிக்கை இல்லதவனைதான்

நாத்திகன் என்று சொல்லுகிறது.

No comments:

Post a Comment

நாகரிகமான வார்த்தைகளில் உங்களுடைய கருத்துக்களை தெரியப்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...